Posts

Showing posts from May, 2021

மகாகவி காளிதாசர்

மகாகவி காளிதாசர்  ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்!  காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! .... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன் ! ஒருவர் சூரியன் ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! .... சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம் , இரண்டு இளமை ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! .... உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று பூமி ! எவ்வளவு மிதித்தாலும், எவ...

தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை....

 💫🌹தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை.....💫🌹    01) *சித்திரை   சித் ~ உயிர்.,   திரை ~ மயக்கம் (மாலை)   உயிரின் மயக்கம். 02) *வைகாசி   காசி ~ பிரபஞ்சம்.,   வை ~ மனதை வை   பிரபஞ்சத்தில் மனதைவை. 03) *ஆனி   ஆ ~ ஆன்மா.,   னி ~ மனதை வை   ஆன்மாவின் மனதைவை. 04) *ஆடி   ஆ ~ ஆற்றல்.,   டி ~ இயக்கம்   பிரபஞ்சம் ஆற்றல் களம் 05) *ஆவணி   ஆவ ~ இயக்கம்.,   இயக்கம் ஆனவன் நீ. 06) *புரட்டாசி   புரட்டு ~ திரும்பிப்பார்.,   நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார். 07) *ஐப்பசி   ஐ ~ ஐம்புலன்களின்,   பசி ~ தேவை.   மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின் தேவைகள். 08) *கார்த்திகை   மனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை., பழக்கம்., சூழ்நிலை., பிறர்மனம் தூண்டல்., கருஅமைப்பு., தெய்வீகம். 09) *மார்கழி   பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும். 10) *தை   தை ~ இணைப்...

பாவங்கள் நீக்கி முக்தி அளிக்கும் ருத்ர ஜெபம் ( மரணபயம் நீங்கும் )

 பாவங்கள் நீக்கி முக்தி அளிக்கும் ருத்ர ஜெபம் ( மரணபயம் நீங்கும் ) *ஓம் பைரவ ருத்ராய  * மஹா ருத்ராய  * கால ருத்ராய  * கல்பாந்த ருத்ராய  * வீர ருத்ராய  * ருத்ர ருத்ராய  * கோர ருத்ராய  * அகோர ருத்ராய  * மார்த்தாண்ட ருத்ராய  * அண்ட ருத்ராய  * பிரமாண்ட ருத்ராய  * சண்ட ருத்ராய  * ப்ரசண்ட ருத்ராய  * தண்ட ருத்ராய  * சூர ருத்ராய  * வீர ருத்ராய  * பவ ருத்ராய  * பீம ருத்ராய  * அதல ருத்ராய  * விதல ருத்ராய  * சுதல ருத்ராய  * மஹாதல ருத்ராய  * ரஸாதல ருத்ராய  * தலாதல ருத்ராய  * பாதல ருத்ராய நமோ நமஹா !  🌹🙏திருச்சிற்றம்பலம் 🌹🙏

👉 Wonderful questions to test your General Knowledge👍

👉 Wonderful questions to  test your General Knowledge👍 1. What does numero uno mean in English? 2. How many singers are they in a  duet? 3.  How many teaspoons make a Table spoon?  4 . How many Vedas are there in Hindu Mythology? 6.  How many countries have larger area than India? 7.  What is the Ph value of water? 8.  How many planets are there in Solar System? 10. How many  Millimetres make a Centimetre? 11. How many players are there in a Football team? 12. How many inches make a feet? 15. One-time vehicle tax is valid for how many years? 16. How many feathers are there in a shuttle cock? 17. How many languages are printed in an Indian Currency? 18. How many Chapters are there in Mahabharatha? 19. Which Commonwealth Game was hosted in India in 2010? 20. How many overs per team are there in T-20 cricket?   21. How many years did Mahatma Gandhi spend in South Africa? 23. How many chromosomes are there in human body? 24. How many spoke...

தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு

 மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்... இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே.. தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்..  அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன.. இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும்  ஆகும் தீவன செலவு  200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்... ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானை களையும் 5 லட்சம் குதிரை களையும் , ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ???  போர் புரிவதற்காக மட்டும்தான் !!! யானைப்படை  மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்த வனின் , காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?...

அக்ஷய திருதி

 அக்ஷய திருதி ஸ்பெஷல் !  அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம்.  அதுபோல் அட்சய திருதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள்.  அட்சய திருதியையன்று நாம் பூஜிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள்.  அட்சய திருதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் ... ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், வெள்ளி, சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும்.  அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.  இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும்.  பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த...

திருவிளையாடல் புராணம்

Image
 திருவிளையாடல் புராணம்    தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்  தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் இறைவனான சொக்கநாதர் இராசேந்திரபாண்டியனின் படைவீரர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் வைத்து, தாகத்தைத் தீர்த்து சோழனின் பெரும்படைக்கு எதிராக வெற்றிபெறச் செய்ததைக் குறிப்பிடுகிறது. சோழனின் மனமாற்றம், பாண்டியனுடனான சோழனின் போர், இறைவனார் பாண்டியனின் படைகளுக்கு தண்ணீர்தந்து வெற்றிபெறச் செய்தது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பந்தைந்தாவது படலமாக அமைந்துள்ளது. இது இதற்கு முந்தைய படலமான விடை இலச்சினை இட்ட படலத்தின் தொடர்ச்சியாகும். சோழனின் விருப்பம் மதுரையில் சோமசுந்தரரின் அருளால் அங்கையற்கண்ணி அம்மை உடனறை சொக்கநாதரை வழிபட்டு காஞ்சி திரும்பினான் காடுவெட்டி சோழன். சொக்கநாதரையும், அங்கயற்கண்ணி அம்மையும் மீண்டும் வழிபட சோழன் விருப்பம் கொண்டான். ஆதலால் அவன் பாண்டியனுடன் நட்பு கொள்ள விருப்பம் கொண்டான். இராசேந்திர பாண்டியனுக்கு தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்களுடன் ஏராளமானவற்றை பரிசாகக் கொடுத்தனுப்பினான். ஏற்கனவே காடுவெட்டி மதுரை ச...

ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகளையும், விடை கிடைக்காத எதார்த்தமான கேள்விகளுக்கு விடைகளையும் விளக்குவதே இப்பதிவு.

ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகளையும், விடை கிடைக்காத எதார்த்தமான கேள்விகளுக்கு விடைகளையும் விளக்குவதே இப்பதிவு. விளம்பரத்தை விலக்கு! 1. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும் உங்கள் ஆன்மீக முறைகளையும் வெளிக்காட்ட கூடாது. பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோகமுறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும் போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன.அவர் அதை வெளிபடுத்த காரணமே தன்னை பற்றி பெருமைபட்டு கொள்ளவோ அல்லது தனது முறைகளை பெருமைபடுத்த முற்படுவதே ஆகும். இதில் அவரை பற்றி வெளிபடுத்தும் போது அவரின் ஆணவம் அதிகமாகின்றது. அவரின் முறைகளை பற்றி வெளிபடுத்தும் போது தேவையில்லாத கேலி பேச்சுகளுக்கு ஆளாகின்றார். ஆன்மீகத்தில் உயர்வுநிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பதுதான். அதாவது மனதில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ!! மிகவும் அசாதாரண மனிதனும் அவனே. அதாவது அவனால் மட்டும்தான் அசாதாரண செயல்களை செய்யமுடியும். எங்கே எளிமையும், பணிவும் உள்ளதோ!! அங்கே ஆணவமும் ஆடம்பரமும் இருக்காது!! மாறாக அவனிருப்பான்!! ஆன்மீகத்தை பொறுத்தவரை மறைந்து வாழ்பவனுக்கு, அதாவது ...

பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ மனம் திருந்தி மீண்டும் தேடி வர

Image
 பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ மனம் திருந்தி மீண்டும் தேடி வர     எளிய தாந்திரீக பரிகாரம்  ரோகிணி நட்சத்திர நாளன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அரசமர பிள்ளையாருக்கு ஒன்பது குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து ஒன்பது தீபம் ஏற்றி அரச மரத்தை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபாடு செய்து மரத்தை மனதார வணங்கி அதன் இலை ஒன்றை பறித்து பச்சை கலரில் பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ அவரின் பெயர் மற்றும் இராசி நட்சத்திரத்தோடு எழுதி பச்சை வர்ண நூலால் சுற்றி ஆலமரத்தின் அடியில் புதைத்து வைத்து விட வேண்டும். பிறகு விரைவில் பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ மனம் திருந்தி மீண்டும் வந்து ஒற்றுமையாக சேர்த்து வாழுவார்              

லவகுசா

 லவகுசா பகுதி-8  •••••••••••••••••••••••••••••••• குழந்தைகள் பிறந்தால் அவற்றை பூதங்களும், பிசாசுகளும் அணுகும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது.  இப்போதும் கூட இருக்கிறது.  இதற்காகத்தான், குழந்தையின் இடுப்பில் மந்திரித்த கயிறு கட்டுவது வழக்கமாக இருக்கிறது.  வால்மீகி இருக்கும் ஆஸ்ரமத்தில் பூத பிசாசுகளுக்கு வேலையே கிடையாது.  ஆனாலும், குழந்தைகள் மீது கொண்ட அன்பின் காரணத்தால், வால்மீகி முனிவர் மந்திரங்களை ஓதினார்.  ஒரு குழந்தையின் உடலை குசத்தால் துடைத்து சுத்தம் செய்தார்.  குசம் என்றால் தர்ப்பைப் புல். மற்றொரு குழந்தையை லவத்தால் துடைத்தார்.  லவம் என்றால் பசுவின் வால் முடி.  இப்படி லவம், குசத்தால் துடைக்கப்பட்டதால் இந்தக் குழந்தைகள் லவன், குசன் என்று பெயர் பெற்றனர்.  இவர்களை லவகுசர் என்று அழைப்பது வழக்கமாயிற்று. இவ்வாறு துடைத்ததன் மூலம், கண்ணுக்கு தெரியாத தீயசக்திகள் குழந்தையை அணுகாது என நம்பினார் வால்மீகி.  அது மட்டுமல்ல, ராமன் மீது கொண்டிருந்த பாசமும் ஒரு பக்கம் அவரை இவ்வாறு செய்யச்செய்தது.  அரண்மனையிலே இந்தக் குழந்தைகள் ...

கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்!

  கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்! ஓம் கம் கணபதயே நமஹ ! 1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்     கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்     அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்     நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம் 2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்     நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்     ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்     மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம் 3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்     தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்     க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்     மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம் 4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்      புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்      ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்      கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் 5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்     அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்     ஹ்ருதந்தரே நிர...
மகாபாரதம்    பகுதி-7   இளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே! தாங்கள் மீன்வாடை வீசும் எங்கள் பகுதிக்கு வந்தது நாங்கள் செய்த நற்பாக்கியம். இளவலே! தாங்கள் வந்த நோக்கம் தெரிவித்தால், அதன்படி செயல்பட காத்திருக்கிறோம், என்றான்.தேவவிரதன் ஆரம்பித்தான்.பாட்டனாரே! தாங்கள் இவ்வளவு பணிவுடன் என்னுடன் பேச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நான் உங்கள் பேரன். என்னை ஒருமையில் பேசும் உரிமை தங்களுக்கு உண்டு, என்ற தேவவிரதனை ஆச்சரியமாகப் பார்த்தான் செம்படவத்தலைவன்.தாத்தா! நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். தங்கள் மகள் யோஜனகந்தி இனி என் தாய். என் தந்தை தங்களிடம் அவளைப் பெண் கேட்டு வந்த போது, தாங்கள் விதித்த நிபந்தனையை சாரதி மூலமாக அறிந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றிய பயம் வேண்டாம். இனி நான் கங்காதேவியின் மகனல்ல. யோஜனகந்தியின் மகன். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தையே இந்த நாட்டை ஆளட்டும். நான் என் தம்பிக்கு இந்த நாட்டை விட்டுத் தருகிறேன். நீங்கள், யோஜனகந்தியை தயங்காமல் என்...

Sukran (All about planet Venus)

 🌹சுக்கிரனின்  பலமும் பலவீனமும்🌹 ...............................................................      🌺  ஒருவருக்கு  அழகான மனைவி, இளைமை திருமணம்,  நல்ல வீடு,  சொகுசு வாகனம், சொகுசு வாழ்க்கை, பெண்கள் மூலம் லாபம், சினிமா தொழில், ஆபரண சேர்க்கை, போன்றவற்றை தரும்  சுப கிரகம் சுக்கிரன் ஆகும்.      💢சுக்கிரன் பலம் பெறும் இடங்கள்:      🌷  சுக்கிரன் ரிஷப ராசியிலும், துலாம்    ராசியிலும் ஆட்சி பெற்று பலம் பெறுகிறார்.      🌷  சுக்கிரன் மீனராசியில் உச்சம் பெற்று அதித பலம் பெறுகிறார்.      🌷 லக்கனத்துக்கு 12 ல் இருந்தால் வலுபெற்று சுபத்துவம் பெறுகிறார்.  🍁சுக்கிரன் எப்போது யோகம் செய்வார்      🌷உங்கள் ஜாதகத்தில்  சுபத்துவ சுக்கிரன் (1,4,7,10)கேந்திராதிபதியாகி திரிகோணத்தில்(1,5,9) அமர்ந்து  இருந்தாலும், திரிகோணாதிபதியாகி கேந்திரத்தில் அமர்ந்து இருந்தாலும் சுக்கிரனின் திசா, புத்திகளில் சுபயோகத்தை வாரி வழங்குவார்.      🌷ச...